/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'
/
தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 17, 2025 03:56 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வில், 1,949 தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது. 62 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 16,989 தேர்வர்கள் விண்ணப்-பித்திருந்தனர். இதில், 1,949 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 15,040 பேர் தேர்வெழுதினர். இன்று இத்தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், கண்கா-ணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம் செய்யப்-பட்டனர்.

