sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்

/

மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்

மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்

மப்பில் பணம் கேட்டு மிரட்டல் முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்


ADDED : அக் 05, 2024 05:58 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி : அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்-தவர் செல்வக்குமார், 32; அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் முதல் நிலை காவலர். இரண்டு நாட்களுக்கு முன், அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் செக்போஸ்டில் இரவு பணியிலிருந்தார். அப்போது வாழைத்தார் ஏற்றி சென்ற ஒரு வாகன டிரைவரிடம், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் செல்வக்குமார் அப்-போது குடிபோதையில் இருந்துள்ளார்.

இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலா-னது. இதுகுறித்து பவானி டி.எஸ்.பி., சந்திரசே-கரன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் எஸ்.பி. ஜவஹர், செல்வக்கு-மாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us