sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 பெண்கள் மாயம்

/

2 பெண்கள் மாயம்

2 பெண்கள் மாயம்

2 பெண்கள் மாயம்


ADDED : ஜூன் 10, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் அடுத்த மல்லுாத்துவை சேர்ந்தவர் சக்திவேல், 32, இவரது மனைவி ராதா, 28, தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள். ராதா கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் மொபைல்போனில் பேசியதை பலமுறை சக்திவேல் கண்டித்துள்ளார். கடந்த, 4ல் மதியம், 1:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேர்ந்தவர் அபிநயா, 19. இவர், பென்னாகரம் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

கடந்த, 6ல் மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us