/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள்கடத்த முயன்ற 2 பேர் கைது
/
புகையிலை பொருட்கள்கடத்த முயன்ற 2 பேர் கைது
ADDED : ஏப் 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டோல்கேட் அருகில் ரோந்து சென்றனர். அவ்வழியாக சந்தேகப்படும் படி நடந்து சென்ற, 2 பேர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில், 4,250 கிராம் புகையிலை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 46, சஞ்சய்குமார், 49 என தெரிந்தது-. அவர்களை போலீசார் கைது செய்தனர்.