sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


ADDED : மே 01, 2025 01:10 AM

Google News

ADDED : மே 01, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி பாஞ்சாலி. தம்பதிக்கு, 2 மகள்கள் மற்றும், 7 வயதில் ஹரிராமன் என்ற மகன் இருந்தனர். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு சென்னப்பன் கொட்டாய் விவசாய நிலத்தில், தண்ணீர் தேக்கி வைத்திருந்த தொட்டியில் சிறுவன் ஹரிராமன் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் அடுத்த, அஜ்ஜம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன் 36.

இவருக்கு, 14 வயதில் பிரசாந்த் மற்றும், 12 வயதில் ஹரி கிருஷ்ணன் என இரு மகன்கள். இதில், ஹரிகிருஷ்ணன் கடந்த, 28 அன்று மாலை, 3:00 மணிக்கு பூச்சூர் அருகே உள்ள, காவிரியாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, நீரில் மூழ்கினார்.

உடனடியாக, அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us