sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண் உட்பட 2‍ பேர் மாயம்

/

பெண் உட்பட 2‍ பேர் மாயம்

பெண் உட்பட 2‍ பேர் மாயம்

பெண் உட்பட 2‍ பேர் மாயம்


ADDED : ஆக 25, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 28. இவர் தர்மபு-ரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். கடந்த, 20 அன்று மாயமானார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் தாலுகா, மணியக்காரன் கொட்டாயை சேர்ந்த கட்-டட மேஸ்திரி இருசாகவுண்டர், 41. இவர் மனைவி கோகிலா, 27. தம்பதிக்கு ஜாஸ்மிகா, ஆனந்தகுமார் என, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 22 முதல் கோகிலா மாயமானார். கணவர் இருசாக்கவுண்டர் அளித்த புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us