sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு

/

தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு

தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு

தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு


ADDED : மார் 01, 2024 02:22 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அடுத்த வீரகவுண்டனுாரை சேர்ந்த மிதிலா, ராதிகா, வசந்தா ஆகியோர் ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கின்றனர்.

நேற்று முன்தினம் வழக்கம் போல அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் வீட்டின் முன்பு கட்டியிருந்தனர். இந்நிலையில், சுடுகாட்டு பகுதியிலுள்ள நாய்கள், இரவில் மிதிலாவின் எருமை கன்றுவையும், ராதிகாவின் ஒரு ஆட்டு குட்டி, வசந்தாவின் 2 ஆட்டு குட்டிகளையும் கடித்துள்ளன.

இதில் எருமைக்கன்று, 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர். நாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us