sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்

/

2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்

2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்

2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்


ADDED : மே 06, 2025 01:52 AM

Google News

ADDED : மே 06, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அடுத்த, வெள்ளாளப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவர் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகி வந்த நிலையில், கடந்த, 3 முதல் மாயமானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அடுத்த, போடூரை சேர்ந்த இந்துஜா, 19, இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 3 முதல் இந்துஜா மாயமானார். பெற்றோர் புகார்படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாலக்கோடு அடுத்த, வேடம்பட்டியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். இவர் கடந்த மாதம் ஏப்., 30 முதல் மாயமானார். பெற்றோர் புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us