sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்

/

கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்

கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்

கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்


ADDED : செப் 09, 2025 02:31 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. இவர், 10ம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்தார், நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

*பென்னாகரம் அருகே ஏரிக்காடு கிராமத்தை சேர்ந்த ரீனா, 20. இவர் தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்.,(சிஏ) இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்தவர் ஏகாம்பரம், 35. இவர், அரூர் தபால் நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us