sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

/

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா


ADDED : செப் 20, 2024 01:38 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

32 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா

தர்மபுரி, செப். 20-

பாலக்கோடு அடுத்த, பஞ்சப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் வசிக்கும், இருளர் இன மக்களுக்கு, பஞ்சப்பள்ளி அடுத்த பட்டாபி நகரிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், 1,200 சதுர அடி வீதம், 32 பேருக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று பாலக்கோடு தாசில்தார் ரஜினி, மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன் மற்றும் ஆர்.ஐ., வெங்கடாசலம், வி.ஏ.ஓ., சிரஞ்சீவி உள்ளிட்ட அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து, வீட்டு மனைகளை அடையாளம் காட்டி, பட்டா வழங்கினார்.






      Dinamalar
      Follow us