sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெறிநாய் கடித்து 4 மாடுகள் பலி

/

வெறிநாய் கடித்து 4 மாடுகள் பலி

வெறிநாய் கடித்து 4 மாடுகள் பலி

வெறிநாய் கடித்து 4 மாடுகள் பலி


ADDED : நவ 27, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த, சில நாட்களாக வெறி

பிடித்த நாய் ஒன்று தொடர்ச்சியாக, 15 பசு மாடுகளை கடித்து குதறியது. அவற்றை விவசாயிகள், மோளையானுார் அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

அதில் மோளையானுார் உதயகுமார், வினோத், ரஞ்சிதம் ஆகியோரின், 4 பசுமாடுகள் நேற்று உயிரிழந்தன. இதை, அரூர் கால்நடை அரசு மருத்துவமனை உதவி இயக்குனர் கனகசபை, கால்நடை மருத்துவர்கள் பூபாலன், வாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். வெறிநாய் கடித்து பாதித்த மற்ற, 10 பசு மாடுகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us