sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மது விற்ற 4 பேர் கைது

/

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது


ADDED : ஜூன் 16, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சேகர் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, நுாலஹள்ளியில் மது விற்ற கோவிந்தசாமி, 52, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமச்-சந்திரன் நேற்று முன்தினம் கோடுபட்டியில் மது விற்ற பழனி-சாமி என்பவரை கைது செய்து, 18, மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்த-குமார் நேற்று முன்தினம் பைசுஹள்ளி அருகே குண்டலஹல்லி காலனியில் மது விற்ற சின்னவள், 55, என்பவரை கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வசந்தகதிரவன் நேற்று முன்தினம் மருக்கள்நத்தம் கிராமத்தில் மது விற்ற பவுனேசன், 41, என்ப-வரை கைது செய்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us