sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது

/

கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது

கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது

கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது


ADDED : அக் 19, 2024 03:04 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிபட்டி மேல்தெருவில் உள்ள முருகர் கோவிலில் கடந்த, 14 இரவு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமி கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயின் மற்றும் பீரோவில் இருந்த பணம், 1.90 லட்சம் ரூபாய் திருடு போனது.

புகார் படி, தொப்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு திருட்டில் ஈடுபட்ட, நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் புதிய காலனியை சேர்ந்த உதயகுமார், 21, மாஸ்கோ, 20, சதீஷ்குமார், 29, அபிஷேக், 20, ஆகிய, 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் செயின், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us