sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

58-வது தேசிய நுாலக வாரவிழா

/

58-வது தேசிய நுாலக வாரவிழா

58-வது தேசிய நுாலக வாரவிழா

58-வது தேசிய நுாலக வாரவிழா


ADDED : நவ 15, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும், 58-வது தேசிய நுாலக வாரவிழா நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமையில் புத்தக கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. முதல் நிலை நுாலகர் மாதேஸ்வரன் வர-வேற்றார். தகடூர் புத்தகப் பேரவை செயலாளரும், வாசகர் வட்ட தலைவருமான செந்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்-ததார். அதை தொடர்ந்து, தேசிய நுாலக வாரவிழா கொண்டாடு-வதின் நோக்கம் மற்றும் புத்தகம் வாசிப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு அவர் எடுத்து கூறினார். வாசகர் வட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் பழனி போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பல்-வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us