sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு

ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு

ஊருக்குள் வராத 7 தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜூலை 30, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு, 7:30 மணிக்கு பெரியாம்பட்டி ஊருக்குள் வராத, 7 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்து, பாலக் கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாலசுப்ரமணியம் அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us