sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 75 வயது மூதாட்டி தேர்ச்சி


ADDED : ஜூலை 30, 2025 01:55 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தமிழகத்தில் எழுதப்படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்று கொடுப்பதற்காக, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' தொடங்கப்பட்டது.

அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 15 அன்று தர்மபுரி மாவட்டம், பிடமனேரியில் வசித்து வரும் ஈஸ்வரி, 75, 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்' மூலம் நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்றார். மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா மதிப்பெண் சான்றிதழை நேற்று, ஈஸ்வரிக்கு நேரில் வழங்கினார்.






      Dinamalar
      Follow us