sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை

/

ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை

ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை

ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை


ADDED : அக் 13, 2024 08:31 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 உழவர் சந்தைகளில் நேற்று, 78 டன் காய்கறிகள் விற்பனையாகின.

புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, தர்மபுரி மாவட்டதி-லுள்ள, 5 உழவர் சந்தைகளில் மொத்தம், 78 டன் காய்கறிகள் விற்-பனையாகின.தர்மபுரி உழவர் சந்தையில், 134 விவசாயிகள் கொண்டு வந்த, 32 டன் காய்கறிகளை, 7,212

நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.இதேபோல், அரூர் உழவர் சந்தையில், 8 டன், பாலக்கோடு உழவர் சந்தையில், 10 டன்,

பென்னாகரத்தில், 9 டன், ஏ.ஜெட்டி-ஹள்ளி உழவர் சந்தையில், 16 டன் காய்கறிகள் என மொத்தம், 5

உழவர் சந்தைகளில் நேற்று ஒருநாள் மட்டும், 78 டன் காய்கறிகள் விற்பனையாகின. நேற்று ஒரு

நாள் மட்டும், 5 உழவர் சந்தை-களில், 78 டன் காய்கறிகள், 34.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-கின.






      Dinamalar
      Follow us