sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 8,314 பேர் பங்கேற்பு

/

தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 8,314 பேர் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 8,314 பேர் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 8,314 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு, 25 மையங்களில் நடக்கவுள்ளது.இது குறித்து, கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா-ணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-, குரூப் 1 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு தர்மபுரி மாவட்-டத்தில், 25 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது.

இதில், 8,314 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையங்களில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் நின்று செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்-லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்த்து, தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்வர்-களின் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் இன்று காலை, 8:30 முதல், 9:00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்-வர்கள் எக்காரணம் கொண்டும், மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us