sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'

/

டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'

டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'

டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : டிச 28, 2025 08:26 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 5 மையங்களில் நேற்று நடந்த கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான டி.ஆர்.பி., தேர்வில், 86 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு,- நேற்று தர்மபுரி மாவட்-டத்தில், 5 தேர்வு மையங்களில் காலை, மாலை என இரு வேளை நடந்தது. தேர்வுக்கு விண்ணப்-பித்த, 44 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 1,113 தேர்-வர்களில், 1,027 பேர் தேர்வெழுதினர். 86 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தேர்வு பணிகளில் ஆய்வு அலுவலர்களான சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவ-லர்கள் மற்றும் துறை அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்-பாளர்கள் என, 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us