ADDED : செப் 18, 2026 01:46 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஏ.டி.எல்., ஆய்வு கூடத்தில், லேப்-டாப்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வைக்கப் பட்டிருக்கி-றது.
கடந்த, 15ம் தேதி காலை, ஆய்வுக்கூடத்தின் கதவு உடைக்-கப்பட்டு, உள்ளேயிருந்த,9 லேப் டாப் திருடு போனது தெரிந்தது. மறுநாள், 16ம் தேதி தலைமை ஆசிரியர் இளமதி புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
