sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆற்றில் மூழ்கிய மேஸ்திரி சாவு

/

ஆற்றில் மூழ்கிய மேஸ்திரி சாவு

ஆற்றில் மூழ்கிய மேஸ்திரி சாவு

ஆற்றில் மூழ்கிய மேஸ்திரி சாவு


ADDED : ஏப் 30, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரண்டஹள்ளி:

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த, போயர்கொட்டாயை சேர்ந்த, கட்டட மேஸ்திரி சிவக்குமார், 42. இவருக்கு திருமணமாகி, மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் அவர், மாரண்டஹள்ளி அருகே உள்ள,

திம்மேகவுண்டன் மடுவு ஆற்று பகுதியில் குளித்து கொண்டிருந்தவர், ஆற்றில் மூழ்கினார். பாலக்கோடு தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்‍ நேற்று காலை, 10:00 மணிக்கு சிவக்குமாரின் சடலத்தை மீட்டனர். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us