sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சர்வர் கோளாறால் ஆதார் சேவை பாதிப்பு

/

சர்வர் கோளாறால் ஆதார் சேவை பாதிப்பு

சர்வர் கோளாறால் ஆதார் சேவை பாதிப்பு

சர்வர் கோளாறால் ஆதார் சேவை பாதிப்பு


ADDED : ஜன 27, 2025 02:40 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் மற்றும் இ--சேவை மையம் இயங்குகிறது.

தினமும், 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு தேவைக்காக வருகின்றனர். அவர்களுக்கு தினமும் டோக்கன் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கொடுத்து பதிவு செய்யும்போது, அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறால் முற்றிலும் ஆதார் சேவை பாதித்து நிறுத்தப்படுகி-றது. இதனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் கிராம மக்கள் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 வரை காத்திருந்தும் ஆதார் எடுக்க முடியாமல் வீடு திரும்பும் அவல நிலை உள்-ளது. இதேபோன்று, தினமும் மக்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். ஆகவே, விரைவாக ஆதார் சேவை மையம் இயங்க, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us