sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை

/

சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை

சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை


ADDED : ஜூலை 13, 2024 08:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: சேலம் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், கோவை மற்றும் சேலம் சரகங்களில் பணிபுரியும் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.இதில், சேலம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ரவுடிகளை ஒழிக்க தேவையான நடவடிக்கை மேற்-கொள்வது, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது, சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது.

ஐ.ஜி., பவானீஷ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்க-துரை, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், சேலம் எஸ்.பி., அருண் கபிலன், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் ஈரோடு எஸ்.பி., ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us