sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் பரிசலுக்கு அனுமதி

/

ஒகேனக்கல்லில் பரிசலுக்கு அனுமதி

ஒகேனக்கல்லில் பரிசலுக்கு அனுமதி

ஒகேனக்கல்லில் பரிசலுக்கு அனுமதி


ADDED : செப் 03, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது.

அங்குள்ள அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்-திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலி-குண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினா-டிக்கு, 25,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 16,000 கன அடியாக சரிந்தது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில், காவிரி-யாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us