sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்

/

அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்

அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்

அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்


ADDED : மே 04, 2025 01:18 AM

Google News

ADDED : மே 04, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:கோடை விடுமுறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிதா, பொருளாளர் தெய்வாணை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லில்லி புஷ்பம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில், ஒரு மாத கால விடுமுறை, தர்மபுரி மாவட்டத்தில், 1,333 அங்கன்வாடி மையங்களில் உள்ள, 565 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமையல் செய்து சாப்பிட்டு தங்கினர். நேற்று, 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.






      Dinamalar
      Follow us