sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது

/

காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது

காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது

காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது


ADDED : டிச 29, 2024 12:51 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 29-

கிருஷ்ணகிரி அடுத்த ஆரி பூசாரி கொட்டாயை சேர்ந்தவர் லதா, 38. இவரது மகளை திருமணம் செய்யும் நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சத்யபிரகாஷ்,24, அக்., 7ல், கடத்தினார். இது குறித்து லதா அளித்த புகார் படி கே.ஆர்.பி., டேம் போலீசார் சத்யபிரகாைஷ கைது செய்தனர். கடந்த, 5ல், பெயிலில் வெளிவந்த சத்யபிரகாஷ், மீண்டும் லதாவின் மகளை பின்

தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து லதா, ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சத்யபிரகாஷை கண்டித்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த சத்ய பிரகாஷ், தன் கூட்டாளி திம்மராயனுடன் கடந்த, 26ல், லதா வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். நேற்று முன்தினம் கே.ஆர்.பி., டேம் போலீசில் லதா அளித்த புகார் படி சத்யபிரகாஷை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us