sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போக்சோவில் பூசாரி கைது

/

போக்சோவில் பூசாரி கைது

போக்சோவில் பூசாரி கைது

போக்சோவில் பூசாரி கைது


ADDED : பிப் 09, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்சோவில் பூசாரி கைது

தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி தண்டபாணி, 32. இவரிடம், பேய் பிடித்துள்ளதாக, 16 வயது சிறுமியை குணப்படுத்த அழைத்து வந்தனர். அவர் ஒரு அறைக்குள் வைத்து சிறுமிக்கு பூஜை செய்வதாக கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் பூசாரி தண்டபாணியை நேற்று கைது செய்தனர்.

அதேபோல், தொப்பூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கு சில தினங்கள் முன், உடல்நிலை பாதித்தது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. பெற்றோர் புகார் படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us