sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்

/

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.74 கோடிக்கு ஏலம்


ADDED : ஜூலை 19, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், இந்த ஜூலை மாதத்தின், 15 நாட்களில் மட்டும், 2.74 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் நடந்தது.

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும், தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள-மான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், இம்மாதத்தின், 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடு-களை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.

இந்நிலையில், 661 விவசாயிகள், 1,177 குவியல்களாக, 42,668 கிலோ வெண்பட்டு கூடுகளை கொண்டு வந்தனர். இது, 217 முதல், 630 வரை சராசரியாக, 486 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 2.74 கோடி ரூபாய். கடந்த, 15 நாட்-களில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 3.11 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us