sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு

/

தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு

தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு

தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு


ADDED : மார் 17, 2024 02:43 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில், கிருஷ்ணகிரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆர்.ஓ., தானியங்கி குடிநீர் நிலையம் கட்டப்பட்டது.

இதை, காங்., - எம்.பி., செல்லக்குமார் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், காங்., கிழக்கு மாவட்ட தலைவர் சேகர் மற்றும் பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us