sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

/

'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'


ADDED : ஜூலை 13, 2024 08:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் அறிவுறுத்தினார்.இது குறித்து, அவர் நிர்வாகிகளிடம் பேசியதாவது: தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகளாக, போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விழுப்பு-ரத்தில் மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதிகளில் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் கொள்ளை, கொலைகள் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என, தி.மு.க., அரசு விளம்பரம் செய்து வருகிறது.

கள்ளச்சாராய உயிரிழப்பில் நீதி வேண்டும் என, அ.தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். தர்மபுரி அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., அன்பழகன், துண்டு பிரசுரங்-களை வழங்கி அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us