sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பிறந்து 15 நாளில் குழந்தை சாவு

/

பிறந்து 15 நாளில் குழந்தை சாவு

பிறந்து 15 நாளில் குழந்தை சாவு

பிறந்து 15 நாளில் குழந்தை சாவு


ADDED : ஆக 12, 2025 05:16 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த காட்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் எம்.ஜி., 38, கூலித்தொழிலாளி; இவரது மனைவி புஷ்பா, தம்பதிக்கு ஏற்கனவே, ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பாவிற்கு கடந்த, ஜூலை, 26ல் பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 9ல் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அரூர் ஜி.ஹெச்.,ல் அனுமதிக்கப்பட்டது. அங்கு, குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us