sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி

/

அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி

அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி

அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி


ADDED : ஜன 06, 2025 02:41 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரன், 52. விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, தரப்-பினருக்கும் இடையே, சென்னத்துாரில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்

விரோதம் உள்ளது.

நேற்று சந்திரன் மற்றும் அவரது மனைவி மாது ஆகியோர் நிலத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கும், சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மரக்கட்டை மற்றும் அரி-வாளால் தாக்கி கொண்டனர். இதில் சந்திரன் தரப்பில், அவர் உட்-பட, 4 பேருக்கும், கிருஷ்ணமூர்த்தி தரப்பில், 6 பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில், 10 பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஓசூர் டவுன் போலீசில் இரு தரப்-பினரும் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us