sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

/

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 10, 2026 06:03 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் தர்மபுரி நகராட்சியில் துாய்மை பணியா-ளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்-கத்தை, கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார். பின் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் உணவ-ருந்தி, காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்-களை வழங்கினார். இதில், தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலை வகித்தார்.

இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, நகராட்சி சேர்மன் சேகர் உட்பட தொடர்புடைய அலுவ-லர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து-கொண்டனர்.* அரூர் நகராட்சியில், தமிழக முதல்வரின் துாய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சி கமிஷனர் ஹேம-லதா நேற்று துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவர் தனபால், கவுன்சிலர் முல்-லைரவி மற்றும் தி.மு.க., நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us