தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எரிந்த நிலையில் ஆண் சடலம்

எரிந்த நிலையில் ஆண் சடலம்

எரிந்த நிலையில் ஆண் சடலம்


ADDED : ஜன 13, 2025 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, முதுகம்பட்டி வனப்பகுதி தரைப்பா-லத்தின் அருகில் இருந்த குப்பையில், 40, வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்தது. முகம், கை, கால்கள் முழுவதும் கருகியதால், இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை.

இது குறித்து, கூக்குட்ட மருதஹள்ளி வி.ஏ.ஓ., அமுதா பென்னா-கரம் போலீசில் புகார் அளித்தார். இதில், தீயில் எரிந்து கருகியவர் தவறி விழுந்து இருந்தாரா அல்லது வேறு இடத்தில் இறந்தவரை குப்பையில் போட்டு எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us