sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எரிந்த நிலையில் ஆண் சடலம்

/

எரிந்த நிலையில் ஆண் சடலம்

எரிந்த நிலையில் ஆண் சடலம்

எரிந்த நிலையில் ஆண் சடலம்


ADDED : ஜன 13, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, முதுகம்பட்டி வனப்பகுதி தரைப்பா-லத்தின் அருகில் இருந்த குப்பையில், 40, வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்தது. முகம், கை, கால்கள் முழுவதும் கருகியதால், இறந்தவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை.

இது குறித்து, கூக்குட்ட மருதஹள்ளி வி.ஏ.ஓ., அமுதா பென்னா-கரம் போலீசில் புகார் அளித்தார். இதில், தீயில் எரிந்து கருகியவர் தவறி விழுந்து இருந்தாரா அல்லது வேறு இடத்தில் இறந்தவரை குப்பையில் போட்டு எரித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us