sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

/

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு


ADDED : பிப் 11, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: - பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் ஆர்.ஆர்.சி., சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து, விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்.,

திட்ட அலுவலர் அருண் நேரு முன்னிலை வகித்தார். ஆர்.ஆர்.சி., திட்ட அலுவலர் சுபா வரவேற்றார்.

சேலம் தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் பேசினார். பேராசி-ரியர் சுஜிதா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us