sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு

/

கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு

கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு

கோவில் நிகழ்ச்சிக்கு தடையால் மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 23, 2024 04:30 AM

Google News

ADDED : பிப் 23, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு புதுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பொது நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என அறிவித்த, ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட, 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி இல்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்து. இதை கண்டித்து நேற்று முன்தினம் காலை, இக்கோவில் அருகே, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி, பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் குமார், 42, முருகேசன், 43, மற்றொரு முருகேசன், 50, கோவிந்தசாமி, 55, ராஜா, 50, பெருமாள், 42, ரங்கநாதன், 40, சவுந்தர், 38, பாலாஜி, 35, உள்பட, 60 பேர் மீது, பாலக்கோடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us