sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு

/

குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு

குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு

குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு


ADDED : டிச 16, 2024 02:36 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் காலனியிலுள்ள பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த, 13 அன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நடந்-தது.

இதில், போடூர் காலனியை சேர்ந்த மனோகரன், 61, சந்-தோஷ்குமார், 41, கணேசன், 42, அண்ணாதுரை, 40, சென்-னப்பன், 39, ஆறுமுகம், 42, ஆகியோர், திட்ட பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், பென்னாகரம் பேரூ-ராட்சி செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தகராறு செய்-துள்ளனர். செயல் அலுவலர் புகார் படி, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us