sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியை சேர்ந்த மாதேஷ் மகன் சிவசக்தி, 21; பி.காம் பட்டதாரி. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த, 23ல் நடுத்திட்டு பகுதியில், வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்தபோது வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலர் ஆலயமணி தலைமையிலான வனவர் பிரீத்தி சக்கரவர்த்தி உள்ளிட்ட, 4 பேர், அவர்கள் கொண்டு வந்த பொருளை வீட்டில் வைக்க முயற்சித்த-போது, வாலிபரிடம் தகராறு ஏற்பட்டதில் அவரை வனத்துறை-யினர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிவசக்தி புகார் படி, ஒகேனக்கல் போலீசார், வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனவர் பிரீத்தி சக்கரவர்த்தி மற்றும் அடையாளம் தெரியாத, 2 பேர் உட்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us