sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்

/

பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்

பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்

பாலக்கோடு அரசு கல்லுாரியில் வேதியியல் துறை கருத்தரங்கம்


ADDED : ஆக 07, 2025 01:05 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லுாரி வேதியியல் துறைக்கும், நாகப்பட்டணத்திலுள்ள கலிலியோ ஆப்ஷோர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, வேதியியல் துறை சார்பில் கல்லுாரி வளாகத்தில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் (பொ) தலைமை வகித்தார்.

வேதியியல் துறை தலைவர் அன்பரசன் வரவேற்றார். நாகப்பட்டணம் கலிலியோ அப்ஷோர் நிறுவன மேலாண் இயக்குனர் சீனிவாசன், பெட்ரோலிய துறையில் வேதியியல் துறை மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், வேதியியல் துறை பேராசிரியர்கள் கதிர்வேல், வெற்றி அரசு, கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ,

மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us