sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கல்லுாரியில் துாய்மை பணி

/

அரசு கல்லுாரியில் துாய்மை பணி

அரசு கல்லுாரியில் துாய்மை பணி

அரசு கல்லுாரியில் துாய்மை பணி


ADDED : அக் 06, 2024 03:36 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், துாய்மை இந்தியா திட்ட முகாம் கல்லுாரி முதல்வர் தீர்த-லிங்கம் தலைமையில் நடந்தது.

இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில் துாய்மை பணி மேற்-கொண்டனர். தொடர்ந்து, துாய்மை இந்தியா விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். முகாம் ஏற்பாடு-களை, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அன்பரசன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us