sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

/

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்


ADDED : ஆக 21, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையத்தை சேர்ந்த திருப்பதி என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்ததில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தகவலறிந்த அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேரில் சென்று, தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, திருப்பதிக்கு ஆறுதல் கூறினார். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். நிர்வாகிகள் சாமிக்கண்ணு, ரவிக்குமார், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us