sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 10, 2025 10:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 10:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் சண்முகம், ராஜி, பாலகி-ருஷ்ணன், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்-தனர். மாவட்ட செயலாளர் மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், கட்டட தொழிலாளர்-களின் ஓய்வூதியம், 6,000 ரூபாய் என்பதை சட்ட-மாக்க வேண்டும்.

விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடு கட்டும் மானிய தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பொங்கல் போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். நலவா-ரிய வரியை, 3 சதவிகிதமாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us