/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.31 லட் சத் துக்கு அரூரில் பருத்தி ஏலம்
/
ரூ.31 லட் சத் துக்கு அரூரில் பருத்தி ஏலம்
ADDED : ஆக 06, 2024 08:47 AM
அரூர்: அரூர், வேளாண் உற் பத் தி யா ளர்கள் கூட் டு றவு விற் பனை சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற் பனை கூடத்தில், நேற்று, 31 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந் தது.தர் ம புரி மாவட்டம், அரூர் வேளாண் உற் பத் தி யா ளர்கள் கூட் டு றவு விற் பனை சங் கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந் தது.
மொரப்பூர், அரூர், பாப் பி ரெட் டிப்-பட்டி பகு தி களில் இருந்து, 182 விவ சா யிகள், 260 குவிண்டால் பருத் தியை விற்-ப னைக்கு கொண்டு வந் தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,869 முதல், 7,406 ரூபாய் வரை விற் ப னை யா னது. மொத்தம், 260 குவிண்டால் பருத்தி, 18 லட்சம் ரூபாய்க்கு விற் ப னை யா ன தாக அதி கா ரிகள் தெரி வித் தனர். அதேபோல், அரூர் ஒழுங் கு முறை விற் பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந் தது. இதில், 150 விவ சா யிகள், 180 குவிண்டால் பருத் தியை விற் ப னைக்கு கொண்டு வந் தனர்.இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,659 முதல், 7,532 ரூபாய் வரை விற் ப னை-யா னது. மொத்தம், 180 குவிண்டால் பருத்தி, 13 லட்சம் ரூபாய்க்கு விற் ப னை-யா ன தாக அதி கா ரிகள் தெரி வித் தனர்.