தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாம்பு கடித்து மாடு சாவு

பாம்பு கடித்து மாடு சாவு

பாம்பு கடித்து மாடு சாவு


ADDED : செப் 01, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி மருதேரியன் கொட்டாயை சேர்ந்தவர் நேதாஜி, விவசாயி; இவர் கறவை மாடு வளர்த்து வந்தார்.

நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை பாம்பு கடித்ததில் உயிரிழந்தது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us