sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்

/

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்


ADDED : அக் 14, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்-களிலுள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவ-னங்களில் பணியாற்றுகின்றனர்.

ஆயுத பூஜைக்காக கடந்த வாரம் இவர்கள் ஊருக்கு வந்திருந்-தனர். 3 நாள் விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும், பணி-யாற்றும் இடங்களுக்கு செல்ல, நேற்று காலை, 11:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப, அவர்க-ளது பெற்றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏரா-ளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.






      Dinamalar
      Follow us