sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

/

'ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

'ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

'ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'


ADDED : ஜூலை 30, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழநாடு அரசு சார்பில், அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, ஆதரவற்ற குழந்தைகள்,

கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் ( குழந்தைகளில் பெற்றோர் மாற்றுத்திறனாளி, சிறையில், நோய்ப்பட்டு இருந்தல்) ஆகியோர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆதார், குழந்தையின் வயது சான்று நகல், வங்கி கணக்கு புத்தகத்துடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us