sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்

/

பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்

பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்

பஞ்., யூனியன் பதவிக்கு 264 பேர் வேட்பு மனு தாக்கல்


ADDED : செப் 26, 2011 11:45 PM

Google News

ADDED : செப் 26, 2011 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இது வரை 264 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இதுவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 66 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும், வார்டு உறுப்பினர்களுக்கு 183 பேரும் மனு தாக்கல் செய்தனர். மொரப்பூர் யூனியனில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 27 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இருவரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 125 பேரும் மனுதாக்கல் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும் மனு தாக்கல் செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் சேர்மன் பதவிக்கு 26 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 10பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜா உள்ளிட்ட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்து பேரும் மனுதாக்கல் செய்தனர்.










      Dinamalar
      Follow us