sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : ஜூலை 19, 2011 12:15 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த அத்திமுட்லு ஆற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த டிராக்டர், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்தனர். அத்திமுட்லு சின்னாற்றில் மணல் கடத்தப்படுவதாக பாலக்கோடு தாசில்தார் மணிக்கு ரகசிய தகவல் வந்தது. தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மணல் கடத்தப்படுவது குறித்து கண்காணித்தனர். அப்போது, ஆற்றில் மணல் எடுத்து கொண்டிருந்த டிரைவர்கள் காவனூர் கணேசன் (32), பெரியசாமி (27) ஆகிய இருவரையும் பிடித்து பாலக்கோடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us