sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்

/

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 19, 2011 12:15 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடலை இரு தினங்களாக போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆடி 1ம் தேதியையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு (31). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர்கள் ஏழு பேருடன் ஒகேனக்கல் காரில் வந்தனர்.நண்பர்களுடன் சினிஃபால்ஸ், மெயின் அருவி என பல இடங்களுக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு கோத்திகல் பகுதியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாபு ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் முயற்சித்தும் பாபுவை காப்பாற்ற முடியாததால், ஒகேனக்கல் போலீஸில் தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் பரிசல் ஓட்டிகள் பாபுவின் உடலை இரு தினங்களாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us