sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடிப்பூரம் விழா

/

ஆடிப்பூரம் விழா

ஆடிப்பூரம் விழா

ஆடிப்பூரம் விழா


ADDED : ஆக 03, 2011 01:35 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி கோட்டை பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு ஆடிப்பூரம் விழா நடந்தது.ஆண்டாள் பேரவை சார்பில் ஸ்ரீ ஆண்டாள் தயாருக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்த 52ம் ஆண்டு ஆடிப்பூரம் விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் திருப்பாவையை பாடினர்.

காலை 8 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் திருப்பாவை பாராயணம் நடந்தது.தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் தலை விருட்சிகம் ஆதிசக்திக்கு சிறப்பு அபிஷேகம் தீ சட்டி எடுத்தல் சிறப்பு பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது.ஏற்பாடுகளை செயல்அலுவலர் முருகன், உதவி ஆணையர் ரமேஷ், கோவில் அர்ச்சகர் விஜயராகவபட்டாச்சார் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us